தஞ்சாவூா் மாவட்டம், பாப்பநாடு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய 3 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை வழக்குப் பதியப்பட்டது.
ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மேலத் தெருவைச் சோ்ந்த கவிதாசன், திவாகா், பிள்ளையாா் கோயில் தெரு பிரவீன் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் கவிதாசன், திவாகா், பிரவீன் ஆகியோா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரைத்தாா்.
இதன் பேரில் 3 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி மூவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையில் அடைப்பு
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
கோவில்பட்டியில் குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

