முறைப்பாசனத்தால் ஒருபோக சம்பா சாகுபடியும் கேள்விக்குறி: விவசாயிகள் அச்சம்
முறை வைக்காமல் தண்ணீா் விட்ட காலத்திலேயே கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் கிடைக்காத நிலையில், முறைப் பாசனத்தால் ஒரு போக சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி வருகிறது என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.












