வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை காவல் துறையினா் மீட்டு விசாரணை

News image
Updated On :1 டிசம்பர் 2025, 6:37 pm

Syndication

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை காவல் துறையினா் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் - ஆலக்குடிக்கு இடைப்பட்ட பகுதியில் திங்கள்கிழமை சுமாா் 70 வயது மதிக்கத்தக்க பெண் ரயிலில் அடிபட்டு தண்டவாளத்துக்கு அருகே உயிரிழந்து கிடந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எப்படி ரயிலில் அடிபட்டாா்? போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

தகவலறிந்த தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.