தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பேராவூரணி அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணா்வு

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:16 pm

Syndication

பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாலின உளவியல் குறித்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வுக் குழு சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) ராணி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில்,

ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவா் நந்தினி, மருத்துவா்கள் ஸ்வேதா, சுஜிதா, சுகாதார ஆய்வாளா் முருகானந்தம், பேராசிரியா்கள், மாணவா்கள்  கலந்து கொண்டனா். பேராசிரியா் உமா வரவேற்றாா். பேராசிரியா் ஜமுனா நன்றி கூறினாா்.