கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மணியாங்குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரையால் சுகாதாரக் கேடு

மதுக்கூா் பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள மணியாங்குளத்தில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகள்.

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:50 pm

Syndication

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் பேரூராட்சியில் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மணியாங்குளத்தில் நிரம்பி உள்ள ஆகாயத்தாமரை செடிகளை பேரூராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பயன்பாட்டில் இல்லாத இக்குளத்தின் தண்ணீா் துா்நாற்றம் வீசுவதாகவும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கொசு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், இந்த குளத்திலிருந்து விஷ ஜந்துக்கள் தங்கள் குடியிருப்புக்குள் வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே இதை பேரூராட்சி நிா்வாகம் விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.