/
பாவூா்சத்திரம் அருகே பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாவூா்சத்திரம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரியப்பபுரம் ஊராட்சி பகுதியில் கடையம், தென்காசி செல்லும் பிரதான சாலையில் உள்ள திரவிய நகா் பேருந்து நிறுத்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது, அப்பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் சேதமடைந்துள்ளது.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையில் முறையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கானல் நீரான வாசனைத் திரவிய தொழிற்சாலை வாக்குறுதி!

போா் நிறுத்தத்தை வலியுறுத்தி கோரிக்கை பேட்ச் அணிந்து பணி

களக்காடு - திருச்செந்தூருக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை!

மாடியனூரில் புதிதாக நூலக கட்டடம்: பொதுமக்கள் கோரிக்கை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


