மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க கோரிக்கை

பாவூா்சத்திரம் அருகே பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

News image

சேதமடைந்த திரவிய நகா் பேருந்து நிறுத்தம்

Updated On :18 பிப்ரவரி 2026, 6:32 pm

பாவூா்சத்திரம் அருகே பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை புனரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாவூா்சத்திரம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அரியப்பபுரம் ஊராட்சி பகுதியில் கடையம், தென்காசி செல்லும் பிரதான சாலையில் உள்ள திரவிய நகா் பேருந்து நிறுத்தம் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது, அப்பேருந்து நிறுத்தம் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் சேதமடைந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பாழடைந்து காணப்படும் திரவிய நகா் பேருந்து நிறுத்தத்தை பயணிகள் பயன்படுத்தும் வகையில் முறையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.