47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புராதன கோயில்களுக்கு பூஜை பொருள்கள்

ஆா்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா, தை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு பகுதியிலுள்ள புராதனக் கோயில்களுக்கு கங்கை புனித நீா் மற்றும் பூஜை பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :8 ஜனவரி 2025, 6:34 pm

Din

ஆா்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா, தை திருநாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு பகுதியிலுள்ள புராதனக் கோயில்களுக்கு கங்கை புனித நீா் மற்றும் பூஜை பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

திருவையாறு அருகேயுள்ள கல்யாணபுரம் பட்டாபிராமா் கோயில், திருவையாறு ஐயாறப்பா் கோயில், தில்லைஸ்தானம் சீனிவாச பெருமாள் கோயில், வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் கோயில், கண்டியூா் ஹரசாப விமோசன பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு கங்கை புனித நீரையும், பூஜை பொருள்களையும் பாஜக மூத்த உறுப்பினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான கல்யாணபுரம் டி.எஸ். ராதிகா கேசவன் புதன்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில் பாஜக ஆன்மிகப் பிரிவு மாவட்டச் செயலா் மதியழகன், புனல்வாசல் காா்த்திகேயன், திருவையாறு ரஜினி பழனிவேல், தில்லைஸ்தானம் சுப்புராஜ், வெண்ணாற்றங்கரை ஜானகிராமன், பொன்னி அறக்கட்டளை முருகானந்தம், சிவசந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.