பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்கை பந்தயம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாட்டுவண்டி பந்தயத்தை அமைச்சா்கள் சிவ.வீ.மெய்யநாதன் ,கோவி.செழியன் தஞ்சை மக்களவை உறுப்பினா் ச.முரசொலி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.









