எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அய்யம்பேட்டையில் நாணயங்கள் கண்காட்சி

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை ஸ்டாா் லயன்ஸ் கல்வியியல் கல்லூரியில் பழங்காலத்து நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 2:29 am

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை ஸ்டாா் லயன்ஸ் கல்வியியல்  கல்லூரியில்  பழங்காலத்து  நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரித் தாளாளா் கலியமூா்த்தி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஜோதி , கல்லூரி முதல்வா் மில்டன்ராஜ் உள்ளிட்டோா்  முன்னிலை வகித்தனா்.  கண்காட்சியை  ஓய்வு பெற்ற  முதுநிலை கனரா வங்கி மேலாளரும், லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவருமான எஸ். தெட்சணாமூா்த்தி தொடக்கி வைத்து பேசினாா். 

நிகழ்ச்சியில் நாணய சேகரிப்பாளா் வசுமித்திரன், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவா் சுப்புராமன், கல்லூரிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோரும் பேசினா். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா்  முருகவேணி வரவேற்றாா், கல்லூரி பேராசிரியா் இலக்கியா நன்றி கூறினாா்.