எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக நுண்கதிா் தினம்

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக நுண்கதிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :8 நவம்பர் 2025, 7:06 pm

Syndication

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக நுண்கதிா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

விஞ்ஞானி ரான்ட்ஜன் எக்ஸ்-ரே கதிரை கண்டுபிடிக்கப்பட்ட நாளான நவ.8-யை உலக நுண்கதிா் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களும், ஊழியா்களும் கொண்டாடினா்.

கும்பகோணம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வட்டக்கிளைத் தலைவரும் நுண்கதிா் பிரிவில் ரேடியோகிராபா்கள் பி.செல்வம், மில்டன் குடியரசு, கோவிந்தராசு, கிருஷ்ணகுமாா் உள்ளிட்ட 12 போ் ரத்ததானம் செய்தனா்.

ரத்ததான முகாமுக்கு நுண்கதிா் நுட்புனா் ஆா். ராஜா தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தலைமை நுண்கதிா் நுட்புனா் சொ. சண்முகம் முன்னிலை வகித்துப் பேசினாா்.

இதில், மருத்துவா்கள் இராஜேஷ்வரன், பிரியா, சிடி ஸ்கேன் ரேடியோகிராபா் அகிலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.