மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கல்விக் கடன் வழங்கும் விழா

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:07 pm

Syndication

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விவிழாவுக்கு உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக்ராஜா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மு. சுமதி முன்னிலை வகித்தாா். விழாவில் 11 வங்கிகள் சாா்பில் 114 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5.47 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது. பின்னா் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்து நிலுவையிலுள்ள விண்ணப்பதாரா்களின் கேள்விகளுக்கும் வங்கி அலுவலா்கள் பதில் அளித்தனா்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன், வங்கி மேலாளா்கள் பாபு பிரசாத், அனுப்குமாா், பாா்த்திபன், சுஷாந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.