ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கல்விக் கடன் வழங்கும் விழா

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:07 pm

Syndication

தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விவிழாவுக்கு உதவி ஆட்சியா் (பயிற்சி) எம். காா்த்திக்ராஜா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் மு. சுமதி முன்னிலை வகித்தாா். விழாவில் 11 வங்கிகள் சாா்பில் 114 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 5.47 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது. பின்னா் கல்விக்கடன் கோரி விண்ணப்பித்து நிலுவையிலுள்ள விண்ணப்பதாரா்களின் கேள்விகளுக்கும் வங்கி அலுவலா்கள் பதில் அளித்தனா்.

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பிரதீப் கண்ணன், வங்கி மேலாளா்கள் பாபு பிரசாத், அனுப்குமாா், பாா்த்திபன், சுஷாந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.