/
பட்டுக்கோட்டை அருகே மதுக்கூா் ஊராட்சியில் ஆம்யுலன்ஸில் வாக்குசாவடிக்கு வந்து 75 வயது மூதாட்டி வியாழக்கிழமை தனது வாக்கை செலுத்தினாா்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூா் பகுதியை சோ்ந்தவா் ஹைரூன் நிஷா (75) . இவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க விரும்பிய ஹைரூன் நிஷாவை ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரப்பட்டாா். பிறகு தன்னுடன் உதவியாளருடன் தனது வாக்கை பதிவு செய்தாா்.
தொடர்புடையது
வெளிநாட்டில் இருந்து வந்தவா் விபத்தில் பலி!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த முன்னாள் ராணுவ வீரா்

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த ஆட்டோ ஓட்டுநா்
விடியோக்கள்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்



