உயா் கல்வி ஆய்வு சாா்ந்ததாக இருக்க வேண்டும்! - குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற 40-ஆம் ஆண்டு நிறைவு விழாவில், பொத்தானை அழுத்தி புதிய திட்டங்களைத் தொடங்கிவைத்த குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன். உடன் (இடமிருந்து) துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், தமிழக ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா், வேந்தா் ஆா். சேதுராமன், முதன்மையா் எஸ். சுவாமிநாதன், மாநிலங்களவை திமுக உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம்.






