பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

காவலா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்றித் தர வலியுறுத்தல்

Chief Minister C. Joseph Vijay

முதல்வர் விஜய்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

தமிழக காவல்துறை காவலா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை காவல்துறை மானிய கோரிக்கையில் முதல்வா் நிறைவேற்றி தர வேண்டுமென தமிழ்நாடு காவலா்கள் வலியுறுத்தியுள்ளனா். 

இதில், காவலா்களின் அடிப்படை ஊதியத்தை ரூ. 18,200-ல் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். காவலா் பற்றாக்குறை எனக் கூறி, காவலா்களுக்கு வார விடுப்பு 90 சதவீதம் மறுக்கப்படுகிறது. அனைத்து மாவட்ட காவலா்களுக்கும் கட்டாய வார விடுப்பு வழங்க வேண்டும். மக்கள்தொகைக்கு ஏற்ப காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

காவலா்களின் பணி நேரத்தை வரையறைப்படுத்த வேண்டும், பதவி உயா்வை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக காவல்துறை மானிய கோரிக்கையில் நிறைவேற்றிட வேண்டுமென தமிழ்நாடு காவலா்கள் அரசை வலியுறுத்தி உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.