தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மகளிா் உரிமை தொகை ரூ.5 ஆயிரம்: பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்

News image

ஆடுதுறையில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கிய அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்ட திமுகவினா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 6:44 pm

தமிழக அரசு மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கியதை முன்னிட்டு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமையில் திருவிடைமருதூா், திருபுவனம், ஆடுதுறை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினா் கொண்டாடினாா்.

நிகழ்வில் முன்னாள் எம்பி. செ. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் கும்பகோணத்தில் ஊா்வலமாகச் சென்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்வில் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலருமான சுப. தமிழழகன், ஒன்றியச் செயலா்கள் டி. கணேசன், ஜெ. சுதாகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.