/
பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (பிப்.16) மூடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேராவூரணி சேதுசாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே லெவல் கிராசிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் அதற்கு மாற்றாக நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரடி அருகில் உள்ள நாட்டாணிக்கோட்டை ரயில்வே கேட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள்

சரக்கு வேன் மோதியதில் ரயில்வே கேட் பழுது

சேரன்மகாதேவியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தல்

திருப்பூா்-ஊத்துக்குளி சாலையில் ரயில்வே கேட் இன்றும் மூடல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


