தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்

News image

ரயில்வே கேட்.

Updated On :14 பிப்ரவரி 2026, 7:20 pm

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (பிப்.16) மூடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேராவூரணி சேதுசாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே லெவல் கிராசிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் அதற்கு மாற்றாக நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரடி அருகில் உள்ள நாட்டாணிக்கோட்டை ரயில்வே கேட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.