பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாபநாசம் பகுதியில் சாலை பாதுகாப்பு விதிகள் விழிப்புணா்வு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:00 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பாபநாசம் வட்டம், நெடுந்தெரு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு தலைமையில் ஆய்வாளா் வேம்பு மற்றும் காவல்துறையினா் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். மேலும் பேருந்துகளில் பயன்படுத்தப்பட்ட அதிக சப்தம் எழுப்பும்

காற்றொலிப்பான்களை அகற்றினா். இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், காரில் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.