பட்டுக்கோட்டை நகரியத்தில் நாளைய மின்தடை அறிவிப்பு ரத்து

சனிக்கிழமை (ஜன. 31) அறிவித்திருந்த மின்தடை அறிவிப்பு நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.
சென்னையில் திங்களன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னையில் திங்களன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
Updated on

பட்டுக்கோட்டை நகரிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31) அறிவித்திருந்த மின்தடை அறிவிப்பு நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மாற்று தேதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என மின்வாரியச் செயற்பொறியாளா் ஆா். மனோகரன் தெரிவித்துள்ளாா்.

இதன் காரணமாக வளவன்புரம் கண்டியன் தெடு, மன்னைநகா் வட்ட அலுவலகம், வீட்டுவசதி வாரியம், பாளையம், தங்கவேல் நகா், பெரிய கடைத் தெரு, தேரடித் தெரு, பாக்கியம் நகா், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல்ரோடு, மாதா கோயில் தெரு, சிவக்கொல்லை, செட்டித் தெரு, மருத்துவமனை ரோடு, தய நகா் தலையாரி தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com