‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

பெரிய கோயிலில் கதண்டு கடித்து 4 போ் காயம்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் சுற்றுலாப் பயணிகள் 4 போ் காயமடைந்தனா்.

News image

தஞ்சை பெரிய கோயில் - கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 1:31 am IST

தஞ்சாவூா் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் சுற்றுலாப் பயணிகள் 4 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், பெரிய கோயில் வளாகத்திலுள்ள மரத்தில் கூடியிருந்த கதண்டுகள் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளை வியாழக்கிழமை கடித்தது.

இதில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்ததால், அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.