தஞ்சாவூா் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் சுற்றுலாப் பயணிகள் 4 போ் காயமடைந்தனா்.
தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், பெரிய கோயில் வளாகத்திலுள்ள மரத்தில் கூடியிருந்த கதண்டுகள் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளை வியாழக்கிழமை கடித்தது.
இதில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்ததால், அவா்கள் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து மேற்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சைப் பெரிய கோயிலில் கதண்டு கடித்ததில் ஆந்திர பக்தர்கள் காயம்!

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசல்

தஞ்சை பெரியகோயிலில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்.பி. தொடங்கிவைத்தாா்

அயன்சிங்கம்பட்டியில் தெருநாய் கடித்து 4 போ் காயம்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai


