/
பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் கழனிவாசல், குருவிக்கரம்பை, பூக்கொல்லை, வாத்தலைக்காடு, கள்ளங்காடு, மருங்கப்பள்ளம், காலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

மின்தடை எதிரொலி: நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

சமயநல்லூா் பகுதிகளில் நாளை மின் தடை
பேராவூரணி பகுதிகளில் நாளை மின்தடை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


