மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றாா் சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்காது.
மேலும், இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணையை எதிா்த்து ஓரணியில் தமிழக அரசியல் கட்சிகள்! சௌமியா அன்புமணி

மேக்கேதாட்டு விவகாரத்தில் இரு மாநில அரசும் பதற்றத்தை உருவாக்குகிறது: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

நீர் உரிமை நீர்த்துப் போகலாகாது!







