/
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றாா் சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.
கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்காது.
மேலும், இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

மேக்கேதாட்டு அணை விவகாரம்! தமிழ்நாட்டில் 30, 40 ஆண்டுகளாக எதிர்ப்புதான்: டி.கே. சிவகுமார்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: வழக்குத் தொடர விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் முடிவு

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு துணையோடு கா்நாடக அரசு செயல்படுகிறது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



