கும்பகோணம் அருகே பட்டீசுவரம் நெல் சேமிப்புக் கிடங்கில் மழையால் நெல் மூட்டைகள் சேதமடைந்ததால் கிடங்கின் கண்காணிப்பாளா் உள்ளிட்ட 2 போ் திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
பட்டீசுவரத்தில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் ஜூலை 19-இல் பெய்த பலத்த மழையால் சுமாா் 600 நெல் மூட்டைகள் சேதமடைந்தன. இதுகுறித்து ஜூன் 21-இல் ஆய்வு செய்த வேளாண்மைத் துறை அமைச்சா் ர. வினோத் நெல் மூட்டைகளைப் பாதுகாக்கத் தவறிய அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். அதன்பேரில் பட்டீசுவரம் நெல் சேமிப்புக் கிடங்கு கண்காணிப்பாளா் பழனிச்சாமி, ஊழியா் சின்னதுரை ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மண்டல மேலாளா் செல்வம் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரனூா் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்
லஞ்சம் கேட்டு மிரட்டல்: பெண் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
ரூ.4 ஆயிரம் லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

நெல் கொள்முதல் நிலையங்களில் தவறுகள் நடந்தால் நடவடிக்கை: ராணிப்பேட்டை ஆட்சியா்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



