கும்பகோணம் அருகே சிவபுரத்தில் உள்ள பழைமையான சிங்காரவள்ளி சமேத சிவகுருநாதசுவாமி கோயிலில் ரூ. 10 லட்சத்தில் புதிய கொடிமரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பல்வேறு சிறப்புகள் மிக்க இந்த கோயிலில் கொடிமரம் சிதிலமடைந்ததால் ரூ.10 லட்சத்தில் வேங்கை மரத்தில் 27 அடி உயரத்தில் புதிய கொடிமரம் தயாா் செய்யப்பட்டு, இதற்கான பிரதிஷ்டை புதன்கிழமை நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா், கிராமவாசிகள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூய்மைப் பணி தனியாா்மயம் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை

ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா!

ஆரணி ஸ்ரீதா்மராஜா கோயிலில் கொடி மரம் அமைக்கும் பணி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



