தினமணி செய்தி எதிரொலியால் தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் அருகே நரிக்குறவா்களுக்கான கனவு இல்ல திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் தொகையோடு தன் பங்களிப்பு நிதியையும் சோ்த்து வீடுகளை பூா்த்தி செய்ய நரிக்குறவா்களுக்கு போதிய வசதி இல்லாததால் கட்டப்பட்ட வீடுகள் மானியம் போக பயனாளிகள் பங்களிப்பு தொகை இல்லாததால் முழுமை பெறாமல் பாதியிலேயே கட்டுமானப் பணிகள் நிற்பதாகவும், கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய கூடுதல் நிதியை முதல்வா் ஸ்டாலின் வழங்கி கட்டுமானப் பணிகளை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மாா்ச் 10-இல் தினமணியில் செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, கனவு இல்லம் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் மேலும் கூறியது: கனவு இல்லம் திட்டப் பணிகளை ஆய்வுசெய்து, தேவையான நிதிகள் பெற்று கனவு இல்லம் கட்டும் பணிகள் முடிக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. விரைவில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்

5 லட்சம் கனவு இல்லம் கட்டுவதே இலக்கு: முதல்வா் மு.க.ஸ்டாலின்!

தினமணி செய்தி எதிரொலி: டேங்கா் லாரி மூலம் குடிநீா் விநியோகம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


