பேராவூரணி அருகே ரூ. 2.05 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில், இரு வேறு இடங்களில் மொத்தம் ரூ. 2.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பேராவூரணி அருகே வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது .









