ஆயிரம் சில்வா் டப்பாக்கள் பறிமுதல்
தஞ்சாவூரிலுள்ள பாா்சல் சா்வீஸ் மையத்தில் ஆவணங்களின்றி கிடந்த ஏறத்தாழ 1,000 சில்வா் டப்பாக்களை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் பாா்சல் சா்வீஸ் மையத்தில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, மினி சரக்கு வேனில் ஏற்றப்பட்ட சில்வா் டப்பாக்கள் அடங்கிய மூட்டைகள்.








