காவல் துறையினரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்
வழக்குரைஞரை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்த காவல் துறையினரைக் கண்டித்து தஞ்சாவூா் மணிமண்டபம் ரவுண்டானா பகுதியில் தஞ்சாவூா் வழக்குரைஞா் சங்கத்தினா் வியாழக்கிழைம சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மணிமண்டபம் ரவுண்டானா பகுதியில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா் சங்கத்தினா்.










