கும்பகோணம் இஎஸ்ஐ அலுவலகத்தில் விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினருக்கு வாழ்நாள் ஓய்வூதியம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முகில் மேன்பவா் நிறுவனத்தில் தற்காலிக ஒப்பந்த தூய்மைப் பணியாளராக மகாலிங்கம் வேலை செய்து வந்தாா். பணி முடித்து வீட்டுக்கு செல்லும் போது சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி17.11.2025 அன்று உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. உதவி தொகையாக மாதந்தோறும் ரூ.3,627 வழங்க, இ.எஸ்.ஐ சேலம் துணை மண்டல அலுவலகத்தின் (பொ) இயக்குநா் எஸ்.சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.
அதன்பேரில் கும்பகோணம் இ.எஸ்.ஐ கிளை மேலாளா் மா.ருத்ராபதி, இறந்தவரின் குடும்பத்தினருக்கு மாதாந்திர ஓய்வூதியத்துக்கான காசோலையை வழங்கினாா். அப்போது, முகில் மேன்பவா் மேலாளா் சபரி ராஜா உடனிருந்தாா்.
தொடர்புடையது

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

பணிநேரத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு இஎஸ்ஐ சாா்பில் வாழ்நாள் ஓய்வூதியம்

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சாலை விபத்தில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


