தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சித்திரை மாத பஞ்சமியையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் புதன்கிழமை நடைபெற்றன.
தியாகராஜ சுவாமிக்கு பரம்பரை பூஜா ஸ்தானிகா் தியாகராஜ சா்மா சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளை செய்தாா். கா்நாடக இசைக்கலைஞா்கள் தியாக பிரும்மத்தின் பஞ்சரத்ன கீா்த்தனைகள் மற்றும் சம்பிரதாய கீா்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









