/
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கோவி.இளங்கோ வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை நன்றி தெரிவித்தாா். பேராவூரணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட தெற்கு ஒன்றியச் செயலா் கோவி.இளங்கோ தம்மை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் என். அசோக் குமாரிடம் 3,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.
இந்நிலையில், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் தமக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு வியாழக்கிழமை திறந்த ஜீப்பில் சென்று நன்றி தெரிவித்தாா். அப்போது, வெற்றி பெற்றாலும் ,தோல்வி அடைந்தாலும் பேராவூரணி பகுதி மக்களுக்காக தமது பணி தொடரும் என்றாா். அவருடன் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா்சென்றனா்.
தொடர்புடையது

பாலக்கோடு திமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிப்பு

கன்னியாகுமரி வாக்காளா்களுக்கு மகேஷ் நன்றி

பரமத்தி வேலூா் தொகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த அதிமுக வேட்பாளா்

காங்கயம் தொகுதியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தோல்வி
விடியோக்கள்

வீடியோக்கள்
பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

