/
தஞ்சாவூா் மாவட்டம் பேராவூரணி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது.
பராமரிப்பு பணிகளால் பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பேராவூரணி நகா், பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூா், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வாட்டாத்திக்கொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி. பிரகாஷ் தெரிவித்தாா்.
தொடர்புடையது
திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!
கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

திருவையாறு பகுதிகளில் மே 30-ல் மின்தடை
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


