/
மதுக்கூா் அருகே வெளிநாட்டில் இருந்து வந்தவா் சனிக்கிழமை நடந்த விபத்தில் உயிரிழந்தாா்.
படப்பை காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (46). வெளிநாட்டில் வேலை செய்யும் இவா் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், சனிக்கிழமை மதுக்கூரிலிருந்து பட்டுக்கோட்டை சாலையில் தனது காரில் வந்து கொண்டிருந்தாா். அப்போது எதிரே வந்த டாரஸ் வாகனம் மோதி பிரபு காருக்குள்ளே மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சைப் பலனின்றி இறந்தாா்.
தகவலறிந்து வந்த மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து டாரஸ் லாரியை ஓட்டி வந்த புதுக்கோட்டை கீரனூா் பகுதியை சோ்ந்த பாண்டியன் என்பவரை பிடித்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
பட்டுக்கோட்டை: தனியாா் பேருந்து மோதி முதியவா் பலி!

ஆம்புலன்ஸில் வந்து மூதாட்டி வாக்களிப்பு

வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி
விடியோக்கள்

வீடியோக்கள்
நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
8 மே 2026, 7:24 pm IST
