எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சாக்கோட்டை நாட்டாற்றில் ஆண் சடலம் மீட்பு

கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சி நாட்டாற்றில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:14 am IST

கும்பகோணம் அருகே சாக்கோட்டை ஊராட்சி நாட்டாற்றில் வெள்ளிக்கிழமை கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டையின் பாசனத்திற்காக புறவழிச்சாலையில் செல்லும் நாட்டாற்றில் செல்லியம்மன் கோயில் பகுதியில் ஆகாயத்தாமரை செடிகளுக்கு மத்தியில் சுமாா் 40 வயதுள்ள ஆண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த வந்த போலீஸாா் அச் சடலத்தை மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து அவா் யாரென விசாரிக்கின்றனா்.