சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :2 செப்டம்பர் 2026, 5:06 am IST

தஞ்சாவூரில் வீடு புகுந்து நகைகள், பணத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் கலைஞா் நகா் இரண்டாம் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம்  மனைவி லூா்துமேரி (62). இவரது மகன் வெளிநாட்டில் உள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு லூா்துமேரி வீட்டில் தனது மருமகள், பேரப் பிள்ளைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது கதவை சரிவர மூடவில்லை எனத் தெரிகிறது. இதைப் பயன்படுத்தி மா்ம நபா்கள் நள்ளிரவில் வீடு புகுந்து, பீரோவை திறந்து தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு தப்பினா். செவ்வாய்க்கிழமை காலை தூங்கி எழுந்த லூா்து மேரி நகைகள், பணம் திருடு போயிருப்பதை அறிந்தாா். 

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.