புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாணவி மர்மச் சாவு

திருவெறும்பூர் அருகே மாணவி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 4:30 am

தினமணி

திருவெறும்பூர் அருகே மாணவி ஒருவர் தனது வீட்டில் மர்மமான முறையில் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தார்.
 திருவெறும்பூர் அருகே வடக்கு காட்டூர் அருந்தியர் தெருவை சேர்ந்தவர் செல்வம் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. இவரது மகள் அன்னக்கிளி (14). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
 இவருக்கு காசநோய் இருந்ததாகவும்,அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
 இந்த நிலையில் அன்னக்கிளி வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றவர் வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் எழுந்திரிக்கவில்லை.
 பெற்றோர்கள் அன்னக்கிளியின் அறைக்குச் சென்று பார்த்த போது, அங்கு அவர் இறந்து கிடந்தார்.
 திருவெறும்பூர் போலீஸôர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.