தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

பள்ளியில் தீ விபத்து விழிப்புணர்வு

துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு நாளையொட்டி உப்பிலியபுரம் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:41 am IST

துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு நாளையொட்டி உப்பிலியபுரம் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் வா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சபீனா வரவேற்றார்.  தீ விபத்து, வெள்ளம், புயல்  நிலநடுக்கம்,  இடி மின்னல் போன்ற இயற்கை பேரிடரின்போது விழிப்புணர்வுடன் செயல்படுவது
குறித்து உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் செயல் விளக்கமளித்தனர்.  8 ஆம் வகுப்பு மாணவி சந்தியா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.