திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கோளரங்கத்தில் டிச.26 முதல்  அறிவியல் முகாம்

திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அறிவியல் முகாம் நடைபெற உள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அறிவியல் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இந்த மையத்தின் திட்ட இயக்குநர் இரா.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் குளிர்கால அறிவியல் முகாம் டிசம்பர் 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வானவியல்,கணிதம், அறிவியல் செயல்முறை விளக்கம்,காகிதக்கலை,மின்னணுவியல் ஆகிய பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்படும்.
6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.   முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  டிச.24 ஆம் தேதிக்குள் பயிற்சிக் கட்டணம் ரூ.450-ஐ செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2332190, 2331921  ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.