தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

செல்லாண்டியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை செல்லாண்டியம்மன் கோயிலில் சிறப்பு லட்சார்ச்சனை பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:50 am IST

தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை செல்லாண்டியம்மன் கோயிலில் சிறப்பு லட்சார்ச்சனை பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செல்லாண்டியம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு ஜூலை 14ஆம் தேதி இரவு முப்பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து காப்புக் கட்டுதல், தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது. 
முக்கிய நிகழ்வான லட்சார்ச்சனையை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடத்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தேர் ஊர்வலம் புதன்கிழமை (ஜூலை 25) நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.