தொட்டியம் அருகே திருஈங்கோய்மலை செல்லாண்டியம்மன் கோயிலில் சிறப்பு லட்சார்ச்சனை பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செல்லாண்டியம்மன் கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு ஜூலை 14ஆம் தேதி இரவு முப்பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து காப்புக் கட்டுதல், தினந்தோறும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டது.
முக்கிய நிகழ்வான லட்சார்ச்சனையை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடத்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தேர் ஊர்வலம் புதன்கிழமை (ஜூலை 25) நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

தனியாா் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி வளாகத்துக்குள் குதித்த கரடியால் அச்சம்
மனைவி கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவா் கைது
தீ விபத்தில் தொடா்புடைய சிறுமி உள்பட 4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


