தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

திருச்சி-சென்னைக்கு புதிய பேருந்துகள் இயக்கம்

திருச்சியிலிருந்து சென்னைக்கு, புதிய பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:44 am IST

திருச்சியிலிருந்து சென்னைக்கு, புதிய பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசு (விரைவு பேருந்து)  போக்குவரத்துக்கழகம்  சார்பில் அண்மையில் வாங்கப்பட்ட 100 பேருந்துகளில்  கும்பகோணம் கோட்டம் திருச்சி  மண்டலத்துக்கு மொத்தம் 19 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.  இதில் 2 பேருந்துகள் திருச்சி-சென்னை இடையே இயக்கப்படவுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய பேருந்துகளை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமை வகித்தார். போக்குவரத்து கோட்ட மேலாளர்  கேசவராஜ், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.