கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Updated On :23 ஜூலை 2018, 8:47 am IST

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்சி கியூமெட் மருத்துவமனை சார்பில் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.  விமான நிலையம் அருகிலுள்ள செம்பட்டு பகுதியிலிருந்து 21 கி.மீ. தொலைவு ஓட்டமும்,  11  மற்றும் 5 கி.மீ. தொடர் ஓட்டம் அண்ணா விளையாட்டரங்கத்திலிருந்தும் தொடங்கியது.   இந்த மாரத்தான் ஓட்டம் திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது.   ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாரத்தானில் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.