லால்குடி அருகே மாடக்குடியில் பூட்டிக் கிடக்கும் கிராம சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மாடக்குடி ஊராட்சியில், 2014-15ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.14.43 லட்சம் செலவில் கிராம சேவை மையம் கட்டும் பணி தொடங்கியது. இந்த மையத்தில் கழிவறை, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் பூட்டிக்கிடக்கும் சேவை மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட போது, கணக்குகள் ஆய்வு செய்யப்பட்ட பிறகு
தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் பங்கேற்பை எளிதாக்கும் சமூக ஊடகங்கள்!

ஒட்டன்சத்திரம் - தொடா் சாதனை படைப்பாரா அர.சக்கரபாணி?
மாற்றம் பெற வேண்டும் தேர்தல் நடைமுறை

மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படுமா?
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

