எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

அபினிமங்கலத்தில் தீபாவளி கொண்டாட்டம்

திருச்சி மாவட்டம், அபினிமங்கலத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை  நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 9:16 am IST

திருச்சி மாவட்டம், அபினிமங்கலத்தில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை  நடைபெற்றது.
அபினிமங்கலத்தில் உள்ள நேரு நினைவு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு புல முதல்வர்  முனைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். கல்விப் பணியில் தொடர்ந்து செய்து வரும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்வி நிறுவனங்களின் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் பாராட்டப்பட்டார். முன்னதாக, பட்டிமன்றம், கவியரங்கம், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ, மாணவியர், கிராம மக்கள் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.