ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரியாற்றில் காவிரி மகா புஷ்கர விழாவின் ஓராண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கடந்த 2017 செப்.12ஆம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் சஞ்சாரமானார்.
இந்த ராசிக்குரிய நதியான காவிரி நதியில் மகா புஷ்கர விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் ஓராண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.21) முதல் புதன்கிழமை (அக்.24) வரை நடைபெற உள்ளது.
முதல்நாளான, ஞாயிற்றுக்கிழமை காலை மண்ணச்சநல்லூர் அருகே கோபுரபட்டியிலிருந்து கல்யாண உற்ஸவர் சிலை, ஆதிநாயக பெருமாள் தாயாருடன்
ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் வழியாக அம்மாமண்டபம் காவிரியாற்று பகுதியில் மாமுண்டி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தை அடைந்தது.
அங்கு கோ பூஜை, விஷ்வக் சேனயாகம், காவிரி மஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது. இதன்பின் மாலை காவிரிக்கு மங்கல ஆரத்தி, திருவிளக்குபூஜை நடைபெற்றது.
அதேபோல, புதன்கிழமை வரை காவிரிக்கு மங்கள ஆரத்தி, மகான்களின் அருளாசி, பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிலிண்டர் அல்ல, மக்களின் உணவுக்கே விலை உயர்கிறது: பாஜகவை சாடிய அகிலேஷ்!

திராவிட இயக்கத்தை பாஜகவினர் ஒருபோதும் அசைக்க முடியாது! வைகோ

திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..

வணிக சிலிண்டர் விலை உயர்வு! மோடி அரசுக்கு பணம் பறிக்க மட்டுமே தெரியும்: காங்கிரஸ்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

