நீட் தேர்வால் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா படத்துக்கு திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனிதாவின் படத்துக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் முசிறி தொகுதி செயலர் மா. கலைச்செல்வன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலர் ராவணன் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் நல்லுசாமி, நகர செயலர்கள் இளங்கோ (மதிமுக) ரத்தினம் (திக) திமுக நகர மாணவரணி அமைப்பாளர் தங்க கோபிநாத் மற்றும் பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு

சங்கப் புலவா் நல்லூா் நத்தத்தனாா் நினைவுத் தூணுக்கு ஆட்சியா் மரியாதை
சுட்டெரிக்கும் சூரியன்!

புத்த பூர்ணிமா - அன்பின் நிறைவு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

