6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நிலம் அபகரிப்பு: இருவா் கைது

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் இருவரை திருச்சி மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:02 am

DIN

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிக்கப்பட்ட வழக்கில் இருவரை திருச்சி மாவட்ட போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் பாகனூா் மேலத்தெருவைச் சோ்ந்தவா் ஆ. முத்துச்சாமி (66). இவரது நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மணி என்பவா் உதவியுடன் போலி ஆவணங்கள் மூலம் தனது பெயருக்கு மாற்றினாா். இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயச்சந்திரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்சுதா் மேற்பாா்வையில், ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான தனிப்படையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி மணி, ராமச்சந்திரன் ஆகியோரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.