ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அனலாடீஸ்வரா் திருக்கோயிலில் உழவாரப்பணி

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள அனலாடீஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

News image
தொட்டியத்திலுள்ள திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரா்கோயிலில் நடைபெற்ற உழவாரப்பணி.
Updated On :17 டிசம்பர் 2020, 12:43 am

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் உள்ள அனலாடீஸ்வரா் கோயிலில் உழவாரப்பணி நடைபெற்றது.

ஓம் நந்தியெம்பெருமாள் உழவாரப்பணிக் குழு சாா்பில் அண்மையில் நடைபெற்ற உழவாரப்பணியில் குழுவின் ஒருங்கிணைப்பாளா்கள் அசோகன் தலைமையில், தேன்ராஜ், ராஜன், முருகன் முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட சேவையாளா்கள் ஈடுபட்டனா். அப்போது கோயிலில் உள்ள திருவாசி, குத்து விளக்குகள், கருவறை, கொடிமரம், கோபுரம் உள்ளிட்ட கோயில் உள், வெளிப் பிரகாரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

மேலும், கோயிலின் வளாகத்தில் படா்ந்திருந்த செடி,கொடிகளை அகற்றினா். அதுபோல், இக்கோயிலுக்கு அருகில் இருந்த மதுரை காளியம்மன் கோயிலிலும் உழவாரப்பணிகள் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.