கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விபத்தில் இறந்தவா் குறித்து விசாரணை

துறையூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 1:01 am

DIN

துறையூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

புறவழிச்சாலையில் உள்ள துறையூா் - சொரத்தூா் சாலை சந்திப்புப் பகுதியில் புதன்கிழமை சுமாா் 55 வயதுள்ள ஆண் ஒருவா் விபத்துக்குள்ளாகி இறந்து கிடந்தாா். தகவலின்பேரில் அங்குச் சென்ற துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம், உயிரிழந்தவா் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.