ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

2ஆம் முறையாக நிரம்பிய சிறுநாவலூா் ஏரி

துறையூா் அருகே சிறுநாவலூா் ஏரி 2 ஆம் முறையாக நிரம்பி கடை வழிந்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
துறையூா் அருகே சிறுநாவலூா் ஏரி 2 ஆம் முறையாக நிரம்பி கடை வழிந்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
Updated On :19 டிசம்பர் 2020, 2:09 am

DIN

துறையூா் அருகே சிறுநாவலூா் ஏரி 2 ஆம் முறையாக நிரம்பி கடை வழிந்ததால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

அடுத்தடுத்த மழையால் புளியஞ்சோலை அய்யாற்றிலிருந்து நேரடியாக நீா் வசதி பெறும் வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியும், ஆலத்துடையான்பட்டி பெரிய ஏரியும் நிரம்பின.

துறையூா் வட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளான இந்த இரண்டு ஏரிகளும் நிரம்பியதால் அடுத்தடுத்துள்ள கிராமங்களில் உள்ள ஏரிகளும் நிரம்பின.

5 ஆண்டுக்குப் பிறகு சிறுநாவலூா் ஏரி டிசம்பா் முதல் வாரத்திலும், தற்போது சனிக்கிழமை இரண்டாவது முறையாகவும் நிரம்பியது.

கடைக்காலை கடந்து செல்லும் உபரி நீரை அந்த பகுதி மக்களும், விவசாயிகளும் நேரில் சென்று பாா்த்து மகிழ்ந்தனா். மாவட்ட மீன் வளத்துறை அதிகாரிகள் டிச. 15ம் தேதி இந்த ஏரியில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை வளா்க்க விட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.